ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரிரு வாரங்களுக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படும் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று...
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாவிட்டாலும்...
ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு...
நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு இடையூறு...
இன்று சர்வதேச ஊடகங்கள் சிறையில் முடிந்த இந்திய-பாகிஸ்தான் காதல் கதைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
கடந்த மாதம், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சிறுமி இந்தியாவுக்கு வர உதவியதாகக் கூறி இந்தியர்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல்...
எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் - உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதியின் காதினை இழுத்து தூக்கி எறியப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தோல்வியை அறிந்து தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தாலும்,...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள...
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான...