follow the truth

follow the truth

July, 1, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஷவேந்திர மீது பொஹொட்டுவ அதிருப்தி.. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு…

முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவப் பிரதானியாக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற...

ஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை திரும்ப அரசிடம் கையளிக்க தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். Talk with Sudaththa யூடியூப் சேனலுக்கு...

சுமார் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை மாற்று விகிதம், அந்நிய கையிருப்பு மற்றும்...

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் – SJB இனது குழு அரசுடன் இணையும்

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த கலந்துரையாடலின்...

அரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிப்பு..

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார். ஜாஎல பிரதேசத்தில்...

டெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிறுவனம் இந்தியாவின்...

மரிக்காரிடம் பார்டி கோரிய ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பேசியதையடுத்து ஆளும் கட்சியின் வாயிலை விட்டு வெளியேறி நேராக எதிர்க்கட்சிக்கு சென்றார். அப்போதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தனது பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரணிலின் IMF திட்டத்திற்கு SJB பச்சைக்கொடி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை...

Latest news

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது,...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (30)...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

Must read

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என,...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு...