நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பு தீர்மானித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக கட்சியின்...
வீடுகளில் இருக்கிறது "வீட்டுத் தவளைகள்" என்று ஒரு இனம், அவற்றை வீட்டில் இருந்து தூக்கி எறிந்தால்லும், அவை வீட்டை பார்த்தே இருக்குமாம், அவ்வாறு தான் பாராளுமன்றில் இருப்போரும்.. அதிகாரத்தை எப்போதும் கையில் வைத்திருக்க...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாகவும், நகைச்சுவையில் நாட்டை நடத்த முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற...
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டே கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆளுமையுள்ள இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் என...
இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி புதிய பயணத்தை மேற்கொள்கிறோம். இதற்கு காத்திருக்க முடியாத பலர் தொடர்ந்து எங்கள் கட்சியை தாக்க ஆரம்பித்துள்ளனர். எங்களிடம் இனவாதம்...
வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது...
குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுகின்றது. என அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...