follow the truth

follow the truth

May, 13, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் செல்வி சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்...

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து...

“தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும்”

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் வேலை நிறுத்தங்களின் விரும்பத்தகாத அனுபவம் முடிவுக்கு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக தனது...

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது – திலித் ஜயவீர

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் நேற்று (31)...

இராணுவ வீரர்களின் சம்பளத்தை உயர்த்த நாங்கள் தீர்மானித்திருந்தோம்.. அதை நடைமுறைப்படுத்துங்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் முப்படையினரின் உணவுப் பொருட்களையும் இணைப்பதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். உணவுக்காக வழங்கும் தொகையை சம்பளத்துடன்...

“எனக்கு எந்த சலுகைகளும் வேண்டாம், பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு வழங்குங்கள்”

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும்...

“20 வருடங்கள் எனக்கு வேண்டாம். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்”

கல்முனை மாநகர சபையின் முதல்வராக இருந்த காலத்தில் எமது சபையை ஒரு ஊழல்களற்ற மாநகர சபையாகவும், நாட்டிலுள்ள சபைகளைவிட சிறந்தொரு சபையாக மாற்றியமைத்த பெருமை எனக்கும், உங்களுக்கும் உள்ளது என்று, கல்முனை மாநகர...

“இந்த அரசாங்கம் கடன் வாங்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” – மனுஷ

இந்த அரசாங்கம் கடன் வாங்குவதோடு மட்டுமன்றி பணத்தையும் அச்சிட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பயணம் ஆபத்தானது. ஆனால் ரணில்...

Latest news

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம்,...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...

Must read

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்...