follow the truth

follow the truth

May, 13, 2025

பொலிட்டிக்கல் மேனியா

தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

கடந்த அரசாங்கங்களில் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் இருந்தபோது, ​​அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்த வரிசைகள் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

“பாப்பாக்களை வைத்து ஒரு நாட்டை உருவாக்க முடியாது – ஹரிணிக்கு அரசியலமைப்பு தெரிய வேண்டுமானால், நான் சொல்லித்தருகிறேன்”

அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத 'குழந்தைகளால்' மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பன்னல பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

எம்மை நம்பிய அரசியல் முகாமை காக்க வேண்டும்..

பொலிஸ், புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகளையும் பலப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன...

மத்திய வங்கி நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி கிட்டத்தட்ட நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் அச்சிடப்பட்ட நாணயத்தின் பிரீமியம் ஏலத்தின் மூலம் ஏழு நாட்களில் 70 பில்லியன் ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது. இலங்கை மத்திய...

போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் – அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

நிகழும் இஸ்ரேல் - ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல்,...

“ஜனாதிபதி அநுரவினால் இதற்கு மேல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தன்னால் வேலை செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளதாகவும், இவர்களுக்கு பழக்கமும் அனுபவமும் இல்லை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க வேண்டும் – ஜீவன்

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மலையக மக்கள் தொடர்பில் இன்னும் எவ்வித திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் ஆபத்து – நாமல்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசு அலுவலகங்கள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, இலங்கைக்கு...

Latest news

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பிலான...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக்...

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...