அரச வைத்தியசாலைகளிலும் மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, மருந்தகங்களை மூடுவது அல்லது மருந்து...
கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக பிமல் ரத்நாயக்க கூறியபோது தான் வெட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்திருந்தார்.
ரவி செனவிரத்ன ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான...
சஜித் பிரேமதாச அமைச்சர் பதவி வகித்த 2015-2019 காலகட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணை, அமைச்சின் நிலையான புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நகர...
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட சொகுசு வாகனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நேற்று(17) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து...
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரா கூறுகிறார்.
சினோபெக் 2007 ஆம் ஆண்டு முதல் இலங்கை...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான விசாரணைகள் தொடரும் நிலையில், இதுகுறித்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது காலத்தின் தேவை என...
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, “எமது கட்சியில் ஏற்பட்ட பிளவுகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தன” என தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...