follow the truth

follow the truth

May, 15, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“நான் ரணிலிடம் இருந்து தான் அரசியல் கற்றுக்கொண்டேன்”

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து தான் அரசியலை கற்றுக் கொண்டதாகவும், அவருடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...

தம்மிக்கவுக்கு பதிலாக நாமல் முன்மொழிவாம்

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தமிக்க பெரேரா விலக தீர்மானித்துள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி...

எந்த நேரத்திலும் கட்சியினை பிரிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர்...

சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முழு நிறைவேற்று சபையின் 90% பேரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம்...

ரணில் நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் – ஆஷூ

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சிக்காகவோ அல்லது குழுவாகவோ போட்டியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக...

“இந்த நாட்டின் பிள்ளைகள் நல்ல வருமானம் பெற்று நன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது”

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் தொற்றுநோய் மாத்திரமல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுமே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...

பொஹட்டுவ மணமகன் நாளை பந்தலுக்கு..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படவுள்ளார். தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நாளை காலை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...

Latest news

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

Must read

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு...