follow the truth

follow the truth

May, 15, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களால் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...