சர்வதேச மிளகு சமூகம் வருடாந்தம் நடத்தும் சர்வதேச மாநாட்டை 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியா மற்றும்...
2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது....
Marina Square uptown Colombo, “Sky High Sundowns" என்ற பிரத்யேக முதலீட்டாளர் மன்றங்களின் தொடரை அறிவித்தது, இது இன்றைய ஆற்றல்மிக்க ரியல் எஸ்டேட் சந்தையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதுடன் பங்கேற்பாளர்களுக்கு தற்போதைய...
சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi, புத்தம் புதிய மின்சார காரை தயாரித்துள்ளது.
இந்த மாதம் குறித்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் விலை மார்ச் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று...
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுங்கவரியற்ற வர்த்தகத்தில் எழும் தொழில்நுட்ப தடைகளை குறைப்பதற்காக இலங்கை தர...
இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை...
சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதுடன், இந்தியாவில் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள...
இலங்கையின் முன்னோடி மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சங்கிலியான New Nawaloka Medical Center (Pvt) Ltd ஐ ஹட்டன் நேஷனல் வங்கியால் பரேட் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதைத் தடைசெய்யும் இடைக்காலத் தடை...
காஸாவின் மிக முக்கிய நகரான ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளதால் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே பதற்றமான...
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக கவனம்...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 20ஆம் திகதி...