இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2022 ஆம் ஆண்டில் ஐந்தாவது தடவையாக இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.
The American Institute of Certified Public Accountants...
மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விசேட செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செயலமர்வுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் உள்ளிட்டோரின் பங்கேற்றளுடன்...
நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது சந்தையில் எலுமிச்சைப்பழத்திற்கு...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை கிரிபத்கொடையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்...
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தமிழ் பேசும் வீரர்கள் தேசிய அணிக்கோ அல்லது கழகங்களிலோ விளையாடினாலும் அவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேரிச் செல்வது என்பது மிகவும் குறைவென்றே கூறலாம். அந்த வகையில் இலங்கையின் முன்னாள்...
முற்போக்கான தோட்ட நிர்வாகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ், BMICH இல் முதலாவது கார்பன்-நடுநிலை சர்வதேச தோட்டங்களின் பேண்தகைமை உச்சிமாநாட்டை (IPSS) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு,...
ஹெய்லீஸ் குழுமத்தின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரும் உறுப்பினருமான Hayleys Fabric, அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ESG உலக உச்சி மாநாடு மற்றும் வளர்ச்சி, பின்னடைவு, கண்டுபிடிப்பு மற்றும் திறமை (GRIT) விருது வழங்கும்...
விளையாட்டு, கொண்டாட்டம், உணவு, கேளிக்கை என சகலதும் நிறைந்த கொண்டாட்டத்தில் பள்ளிக் கொடிகளின் கீழ் ஒன்றுகூடும் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணாக்கர்
ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...
இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல்...
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து...
17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக...