follow the truth

follow the truth

May, 6, 2024

வணிகம்

உலக சந்தையில் நாட்டின் தேயிலைக்கான தேவை வீழ்ச்சி

தற்போது உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவை குறைந்துள்ளதாக பொது வர்த்தக குழு அல்லது கூட்டுறவு குழுவில் தெரியவந்துள்ளது. தேயிலை வாரிய அதிகாரிகள் நேற்று கோப குழு முன் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TikTok மூலம் தனது நடன திறமையை காட்டி உலகைக் கவர்ந்த Denathi

TikTok இன் நடன சமூகம் ஒரு அற்புதமான இடமாகும், அங்கு திறமையான நடனக்காரர்கள் தங்கள் திறமைகளை உலகிற்குக் காட்டலாம் மற்றும் புதிய கலாச்சாரங்களையும் பாணிகளையும் கற்றுக்கொள்ளலாம். சமூகம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் மற்றும்...

SVATஐ ரத்து செய்ய அரசு எடுத்துள்ள முடிவுக்கு JAAF பெரும் வரவேற்பு

01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது. SVAT ஒழிப்பை...

தேசிக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38...

Hayleys Fabric, Pro Green Laboratories இணைந்து FaBriEco ஐ அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவரான Hayleys Fabric PLC, தொழில்துறை கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாக மாற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Pro Green Laboratories உடன் கைகோர்த்துள்ளது. FaBriEco ஒத்துழைப்பின் நோக்கம்,...

2022 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2022 ஆம் ஆண்டில் ஐந்தாவது தடவையாக இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. The American Institute of Certified Public Accountants...

மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விசேட செயலமர்வு

மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விசேட செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் உள்ளிட்டோரின் பங்கேற்றளுடன்...

எலுமிச்சைப்பழ விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தற்போது சந்தையில் எலுமிச்சைப்பழத்திற்கு...

Latest news

கரியமில வாயுவை கல்லாக மாற்றும் ஐஸ்லாந்து ஆலை

ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. உலகில் இப்போது புவி வெப்ப...

போலி செய்திகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். மக்கள் இவ்வாறான...

ஹரின் பெர்னாண்டோவின் இராஜினாமா குறித்த விசேட அறிவிப்பு

ஊடகங்களில் வெளியாகியுள்ள தனது இராஜினாமா கடிதம் என கூறப்படும் கடிதம் போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் தனது நோக்கங்களை தான் குறிப்பிட்டிருந்தாலும்,...

Must read

கரியமில வாயுவை கல்லாக மாற்றும் ஐஸ்லாந்து ஆலை

ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை...

போலி செய்திகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித...