இலங்கையில் மிகவும் வாடிக்கையாளர் நட்பு வங்கியான HNB PLC, சிறுவர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பிரச்சார மேம்பாட்டு நடவடிக்கையான Singithi Giftober-ஐ மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சிறுவர் கணக்கு...
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா, இலங்கைக்கு நெருக்கமான அண்டை நாடான இந்தியாவிற்கு பயணம் செய்யும் உள்ளூர் எயார்டெல் பாவனையாளர்களுக்கு அதிகமான மதிப்பு மற்றும் சேமிப்புகளை வழங்குவதற்காக எயார்டெல்லின்...
இஸ்லாமிய வங்கியியல் தீர்வுகளில் தேசத்தின் தலைமைப் பதவியை நிலைநிறுத்திக் கொண்டு, இலங்கையின் மிகவும் புத்தாக்கமான தனியார் துறை வங்கியான HNB PLC இன் Al Najaah பிரிவு, இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும்...
MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது
ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia...
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்,...
இத்தொழில் சார் கூட்டானது அனைத்து ஆயிரக்கணக்கான சர்வதேச ரீதியிலான சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரபலமான திரைப்பட Trailer களை வழங்குவதன் மூலம், முன்னெப்போதையும் விடவும், நுகர்வோரை மகிழ்விக்கும் முகமாக அதிநவீன 8K தரத்திலான திரைப்படங்களினை...
MediHelp மருத்துவமனைக் குழுமம், இலங்கையின் மிகப்பெரிய அடிப்படை சுகாதார மருத்துவமனை சங்கிலித் தொடர், ISO 15189 ஐ அடைவதன் மூலம் அதன் விரைவான விரிவாக்கத்தின் போது ஆய்வக அமைப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்துடன் வலுவான...
இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனையான நவலோக்க மருத்துவமனை குழுமம், மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக mini nephrolithotomy (mini-PCNL) மூலம் சிக்கலான சிறுநீரக கற்களை அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மாபெரும் சாதனையை...
17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக...
15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வை முன்னிட்டு...
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும்,...