முன்னணி நோர்வே தொழில்நுட்ப நிறுவனமான 99x, Yarl IT Hub (YIT) இன் முக்கிய நிகழ்வான Yarl Geek Challenge உடன் தொடர்ந்து 8வது ஆண்டாக கூட்டிணைந்துள்ளது. வருடாந்தர போட்டியானது தொழில்நுட்பத்துடன் உலகின்...
HNB PLC 2022 செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வரிக்கு முந்தைய இலாபம் 12.4 பில்லியன் ரூபாவையும், வரிக்குப் பிந்தைய இலாபம் 10.5 பில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்துள்ளதுடன், குழுவாக வரிக்கு...
இணைய பாதுகாப்பு சேவைகளின் கண்டுபிடிப்பு மற்றும் விநியோகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, "The State of Ransomware in Manufacturing and Production" என்ற தலைப்பில் புதிய ஆய்வு அறிக்கையில் இன்று...
இலங்கையிலுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிக்கும் எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) மற்றும் அங்குள்ள 23,000 உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான தொலைத்தொடர்பு...
இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00
22...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway வைத்தியசாலையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீதியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் கீழ், ரிட்ஜ்வே...
பல்லுயிர் மீளுருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் முகமாக ஹேலிஸ் குழுமத்தின் துணை நிறுவனம் மற்றும் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான Hayleys Fabric மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA)...
இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel, Daraz 11.11 விற்பனைக்கான 'உத்தியோகப்பூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக' Daraz உடனான தனது மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
உள்ளூர் e-commerce நிறுவனமான Daraz.lk உடனான...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...