அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி எதிர்வரும் ஜீன் மாதம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
3 இருபதுக்கு 20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்...
ஐ.பி.எல். ரி-20 தொடரில் சம்பியன் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். ஆரம்பமானதில் இருந்து அணித்தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனி, தற்போது அந்த பதவியை...
2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தொடர் ஓகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை...
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில்...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத் தொகையை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 'ஏ 1' பிரிவில் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண,...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது
பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, பெங்களுரில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
இலங்கை அணியின் பத்தும் நிஷ்ஷங்க...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...