மே மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இலங்கைக்கான 3 பேர் கொண்ட ஆரம்பக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் லஹிரு திரிமான்ன மற்றும் துடுப்பாட்டவீரர் சரித் அசலங்கா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுத் கருணாரத்ன...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வேகபந்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.
31 வயதான அவர் 2017 இல் அலெஸ்டர் குக்கின் பின்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் இங்கிலாந்து அணித்தலைவராக அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கியதுடன், அதிக வெற்றிகளைப்...
இலங்கையின் றக்பி அங்கத்துவத்தை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆசிய றக்பி நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை றக்பியின் சட்டபூர்வ தன்மைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய றக்பி...
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட வீரர்களிலிருந்து, வனிந்து ஹஸரங்க...
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்...
15ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் திருவிழா, பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப போட்டியில் நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு அற்புதமான புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார்.
இது ராஜா...
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில் இந்த வாக்கெடுப்பு மிகுந்த ரகசியத்துடன் நடைபெறும்...