இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில்...
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள 8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி....
சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐசிசி...
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக...
டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச்சின் விஸாவை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மீண்டும் இரத்துச் செய்துள்ளது.
அவுஸ்திரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதை, முதல்நிலை டென்னிஸ் வீரர் நொவெக் ஜொக்கோவிச் ஒப்புக்கொண்டிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகாரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பினை தென்னாபிரிக்கா அல்லது இலங்கையில் நடத்துவதற்கு இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 2009...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் தொடரில் பார்வையாளர்களை உள்வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, பார்வையாளர்கள்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...