எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது...
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டீ-20 போட்டியிலும், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட்...
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான டக்ஷன் புஸ்லாஸ் (Duckson Puslas) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான...
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கை அணி குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்...
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டீ-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப்...
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக...
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட்...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...