இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 6 விக்கெட்டுகளையும்...
இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
காலி சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது மெண்டிஸ்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.
போட்டியில் வலுவான நிலையில் உள்ள இலங்கை அணி 600 ஓட்டங்களை கடந்துள்ளது. அணி சார்பில் தினேஷ் சந்திமால்...
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தனது 5 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது...
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்தமை குறித்து தினேஷ் சந்திமால் கருத்து தெரிவித்துள்ளார்.
போட்டியின் முதல் நாள் ஆட்டம்...
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
அதன்படி முதலில் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர்.
இந்த போட்டி காலி சர்வதேச...
நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள்;
தனஞ்சய டி சில்வா (கேப்டன்)
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிசங்க
குசல்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...