இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க இதுவே சிறந்த வழியாகும் என டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான...
எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை பங்கேற்கவுள்ளது.
முதல் சுற்றுப் போட்டி கடந்த 5ஆம் திகதி கொழும்பு...
நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள்...
இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.
அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷத்தினர்.
1990களில் சொகுசு படகுகளை உருவாக்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம்,...
இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெயர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ்...
2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்துள்ளது.
இது St Kitts & Nevis Patriots அணியின் அழைப்பு கீழாகும்.
அந்த அணியின் சிக்கந்தர் ராசா...
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று (3ம் திகதி) அறிவித்தது. அதன்படி, இறுதிப் போட்டி ஜூன்...
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
67.03 மீற்றர் தூரம் வரை தனது...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...