சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளது.. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்...
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்த தில்ஷான் மதுஷங்க இந்த வருட ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.
அதன்படி டில்ஷான் மதுசங்கவிற்கு பதிலாக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மஃபாக்கா...
ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க ஆஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைகளில் குறிப்பிடத்தக்க சீரழிவு" இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டமையினாலாகும்.
அதன்படி,...
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டியின் முடிவில் நடுவர்களிடம் கைகுலுக்கியதில்...
பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் காயம் அடைந்துள்ளார்.
வலது பெருவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...