follow the truth

follow the truth

May, 10, 2025

TOP1

118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தீர்மானம்

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு...

சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்தமையால், எரிவாயு கொள்கலனின் விலையை...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவு வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில்...

எரிபொருள் விலை உயர்வு- பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. நேற்று  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய  ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின்...

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய தனியார் பேரூந்து சேவைக்கு  எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணத்தை 35 ரூபா  என நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை...

பாணின் விலையும் அதிகரிப்பு

மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஒரு...

உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு

உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 - 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15...

பிறிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.  

Latest news

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...