follow the truth

follow the truth

May, 10, 2025

TOP1

பிறிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.  

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக செரன்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக...

பால்மாவின் புதிய விலை அறிவிப்பு

பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்...

விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணய...

பெட்ரோல், டீசலின் விலையை அதிகரித்தது லங்கா IOC

நேற்று (10) நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் டீசலின் விலையை 75 ரூபாவாலும் பெட்ரோலின் விலையை 50 ரூபாவாலும் லங்கா IOC அதிகரித்துள்ளது.

லொஹான் ரத்வத்தவிற்கு புதிய அமைச்சு

ஜயந்த சமரவீர இராஜினாமாவை அடுத்து துறைமுகம் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் பதவிக்கு லொஹான் ரத்வத்த நியமனம்

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது குண்டுவீச்சு தாக்குதல்

உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்று (10) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை  முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8...

Latest news

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்...