follow the truth

follow the truth

July, 7, 2025

TOP1

கடன் மறுசீரமைப்புக்கு சீனா உடன்பாடில்லை

இலங்கைக்கு கடனை செலுத்துவதற்கு பத்து வருட கால அவகாசம் வழங்கவும் மேலும் பதினைந்து வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்பை வழங்கவும் பரிஸ் யூனியன் நாடுகள் இணங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இலங்கையின் பிரதான...

மற்றுமொரு சொகுசுக் கப்பலான Azamara Quest

மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் (Azamara Quest) நேற்று 600க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, முக்கியமாக அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பலானது 16 நாட்களில் நாட்டின் விருந்தோம்பல்...

மீண்டும் ஒருமுறை தரமிறக்கப்பட்ட இலங்கை

Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது. உள்ளூர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயம் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும்...

சாணக்கியனின் பேச்சுக்கு சீனா பதிலடி

இலங்கை மற்றும் இலங்கை மக்களுடன் சீனா உண்மையாக நின்றால், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான சீன...

இன்று முதல் மின்வெட்டில் மாற்றம்

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரவு நேர மின்வெட்டினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். 1)...

‘சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் வேதனையாகவும் இருக்கலாம்’

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும்...

கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்

சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் 'Schiff 5' என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக...

இலங்கையை சீர்குலைக்கும் Onmaxdt பிரமிட் திட்டம்

அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரமிட் வியாபாரம் ஒன்று தொடர்பில் இந்நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.   கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லி, அதற்குப் பணம் தரப்படும் நபர்களுக்கு மென்பொருள் (app)...

Latest news

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இச்சம்பவத்தில், 22 வயது...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...