follow the truth

follow the truth

May, 14, 2025

TOP1

அசாத் சாலிக்கு விளக்கமறியல் 

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

குவைத் நிதியத்திடமிருந்து 33 மில்லியன் டொலர் பெற அமைச்சரவை அனுமதி

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்காக அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திடமிருந்து 33.2 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

கோடீஸ்வரர் அதானி ஜனாதிபதியை சந்திக்கிறார்

இலங்கையின் முக்கிய துறைமுக முனைய திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று (25) கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தி ஹிந்து செய்தி...

நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் – ஷசீந்திர ராஜபக்ஷ

இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் 'மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என இராஜாங்க...

நாளை ஆரம்பப்பிரிவு ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு...

பக்டீரியா கொண்ட பசளையுடனான சீன கப்பல் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிலிருந்து தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கொண்ட சேதனப் பசளை கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில்...

உரக் கொள்வனவில் ஜனாதிபதி செயலாளர் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி : அருண பத்திரிகை மீது தொடரும் விசாரணை

இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு 'அருண' ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது...

பொதுமக்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை : சரத் வீரசேகர

'சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி' என்றும், 'குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் அமைச்சர் மேலும் கூறினார். இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட...

Latest news

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர்...

Must read

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...