follow the truth

follow the truth

July, 12, 2025

TOP1

கொழும்பு துறைமுக மேற்கு முனைய விவகாரம் – அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று(30) கைச்சாத்திட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ‘வெஸ்ட்...

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட...

தடை நீக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவத் தளபதி

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர்...

அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல எனவும் அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை...

நாடு திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அமுலாகும்

எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக...

வரலாற்று நகரமான பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்து வைப்பு

துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா...

400 அத்தியாவசிய கொள்கலன்கள் விடுவிப்பு : விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை...

அரிசிக்கான சில்லறை விலை அறிவிப்பு

அரிசிக்கான புதிய சில்லறை விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள், அறிவித்துள்ளனர். அதனடிப்படையில், 01 kg நாட்டரிசி – 115 ரூபா 01 kg சம்பா அரிசி – 140 ரூபா 01 kg கீரி சம்பா அரிசி –...

Latest news

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது அமெரிக்கா தடையை...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது. தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு...

Must read

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்...