follow the truth

follow the truth

May, 17, 2025

TOP1

இனவாத அரசியலுக்கு இனியும் இடமில்லை – ஜனாதிபதி

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி இன்று முற்பகல்...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர

பத்தாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.

பிரதி சபாநாயகராக ரிஸ்வி ஸாலிஹ்

பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வியின் தெரிவு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும்...

சபாநாயகராக அசோக ரன்வல

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.

பத்தாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியது [நேரலை]

பத்தாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை...

பிரதி அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது. மேலும், இங்கு கிட்டத்தட்ட 27 பிரதி அமைச்சர் பதவிகள்...

மாற்றம் இல்லை – திட்டமிட்டபடி உயர்தர பரீட்சை நடைபெறும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர்...

Latest news

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாகிஸ்தான் இடையே...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

Must read

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர்...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச்...