follow the truth

follow the truth

May, 18, 2025

TOP1

பொதுத் தேர்தலில் இம்முறை ஆள்காட்டி விரலுக்கே மை

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

விமான தாமதம் குறித்து பயணிகளுக்கு எடுத்துரைக்க சிறப்பு பிரிவு

இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் உடனடியாக பயணிகளுக்கு அறிவிக்கும் வகையில் விசேட ஒருங்கிணைப்பு பிரிவை அமைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக கட்டுநாயக்க...

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் தொடர்பிலான அறிவிப்பு

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. மக்களால்...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மேலும் கால அவகாசம்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு...

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல்...

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது...

அறுகம்பே சம்பவம் மற்றும் டிரம்பை கொல்ல முயன்ற முக்கிய சந்தேக நபர் குறித்து ஈரான் பதில்

டொனால்ட் டிரம்பைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஃபர்ஹாத் ஷகேரிக்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதன்படி, டொனால்ட் ட்ரம்பைக் கொல்லும் முயற்சியில் ஈரான்...

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...