மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய...
VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் இன்று...
" கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது, எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது.”...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் (Dr. Riyad Malki இடையிலான சந்திப்பொன்று இன்று (21) நடைபெற்றது.
உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21)...
விஷ்வ புத்தர் என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை அவமதித்த சம்பவத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள இரத்தினபுரி விமலபுத்தி தேரரை குருத்துவ உறுப்புரிமையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கை ராமான்ய நிகாயாவின் தலைவரான...
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்காக அனைத்து மதத் தலைவர்களாலும் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டம் அரசியல் கட்சித் தலைவர்களிடம் மிக விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
எல்லே குணவம்ச தேரர் அண்மையில் கத்தோலிக்க, இஸ்லாம், இந்து உள்ளிட்ட மதத் தலைவர்களை சந்தித்து...
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கமிஷன் பெறுவதாக ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அது உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும்...
நாட்டில் தேவையான அளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடைமுறைகள் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...