'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வறுமையில் உள்ள அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின்...
புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது குறித்து தீர்மானிக்க அரசியலமைப்பு சபை இன்று (22) பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் மிக மூத்த அதிகாரியான மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பில உட்பட...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 சந்தேக நபர்களுக்கு எதிரான தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஆன்டிபயடிக் தடுப்பூசி வழக்கை விசாரிக்க நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வை...
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று (22) மற்றும் நாளை (23) வழங்கப்படும் என விவசாய சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்பது மாவட்டங்களுக்கு இந்த பணம் விடுவிக்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண...
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள்...
சிறி தலதா வழிபாட்டிற்காக வரும் பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக, சுகாதார மேம்பாட்டு பணியகம் வழிகாட்டு நெறிமுறைகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமது சுகாதாரப் பாதுகாப்பிற்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பணியகம், வழிபாட்டில் பங்கேற்கும்...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்...
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற விதம் குறித்து எதிர்வரும் 25 ஆம்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...