follow the truth

follow the truth

May, 5, 2025

TOP2

ஜனகவுக்கான கொலை மிரட்டல் : விசாரணைகள் ஆரம்பம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின்...

மழையுடனான காலநிலை தொடர்கிறது

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, வடமேல்,...

கோழி இறைச்சி விலையில் மாற்றம்

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் போக்கு உள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி...

நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான்...

ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்

தற்போது ஜோர்தானில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், சேவை செய்யும் இடம் பற்றிய தகவல்கள், இலங்கையில் உள்ள உங்களின்...

நிலத்தடியில் இரவு நேரத்தில் மர்மமான சத்தம் கேட்டதால் ஹெதுனுவெவ கிராம மக்கள் அச்சத்தில்

கொத்மலை ஹெதுனுவெவ வெத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தின் அடியில் இருந்து மர்மச் சத்தம் கேட்டதாலும், அச்சமடைந்த பிரதேசவாசிகள் இது குறித்து தெரிவித்ததையடுத்து, இது குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா...

அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள்

காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது போரின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கும் இஸ்ரேலிய இராணுவம், தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது, ஆனால் இந்த...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...