follow the truth

follow the truth

May, 5, 2025

TOP2

அஜித் மன்னப்பெருமவுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை

நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையானது நாடாளுமன்ற...

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக்...

பாராளுமன்றில் அமைதியின்மை – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பாதையை திறந்தது எகிப்து

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பாதையை திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது. அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக...

லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம்...

மீரியபெத்த மண்சரிவு : 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவு

கொஸ்லந்த, மிரியபெத்த, பழைய மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறமும் அதிக ஆபத்துள்ள பகுதியிலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி, அதன் முன்னேற்ற அறிக்கையினை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி...

காஸாவிலுள்ள பலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் நாளை – பைடன்

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது 3,487 ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் 12,065 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இறந்த பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, காயமடைந்த பலஸ்தீனியர்களில் 70...

மோதலை சமரசம் செய்ய பிரித்தானிய பிரதமர் இஸ்ரேலுக்கு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரை சந்திப்பார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் இடம்பெற்று...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...