தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நிரந்தர தலைவர் ஒருவரை நியமித்து அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க...
உத்தியோகத்தர்களை பாராளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர்...
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும்...
வரி விதிப்புகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்கு பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலை தடுக்கும் வகையில் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் அமைச்சரவை குழு உறுப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர்...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், ஒன்றரை நாட்களில் விரைவாக அனுமதி வழங்கவும் விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
பொலன்னறுவையில் உள்ள வறிய கிராமங்களில் இருந்து சிறுவர்களை ஏற்றிச் செல்வதற்காக பொலன்னறுவை டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் இருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த...
கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு அதிபர் ஒருவர் ஊழல் மிக்கவராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அரசியலமைப்புக்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுரகிமு லங்காவின் தலைவர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர்...
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ்...
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று 2025 ஜூலை...
அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித...