உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை, யானை மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (10) நடத்தும் கலந்துரையாடலில் தீர்மானிக்கும் என ஐ.தே.க. பொதுச்...
உழைக்கும் போதான வரியை (Pay as You Earn - PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை நிறுவனங்கள் செலுத்துவது இடைநிறுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் பிரேசிலில் வெடித்த வன்முறை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அரசியலமைப்பிற்கு முரணான...
3 மாகாணங்களிலும் முட்டைகள் தலா 53 ரூபாவுக்கு இன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முட்டைகளை விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி...
உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய...
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம்...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...