follow the truth

follow the truth

May, 12, 2025

TOP3

வளர்ப்பு யானைகளுக்கு யானைக்கால் நோய் பரவும் அபாயம்

இந்நாட்டில் வளர்ப்பு யானைகளுக்கு யானைக்கால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கண்டி எசல பெரஹராவில் ஈடுபட்டுள்ள யானைகள்...

தெரிவான 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று ‘அஸ்வசும’ கொடுப்பனவு

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 8 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை இன்று(28) வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது...

நீர்மின்சாரம் அதிகரித்தால் குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி

நிலவும் மழையற்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி...

முத்த சர்ச்சையில் கால்பந்து தலைவர் பதவி நீக்கம்

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸை பதவி நீக்கம் செய்ய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவரை 3 மாதங்களுக்கு அப்பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக வெளிநாட்டு...

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள்...

நிலவை தொட ஜப்பான் முயற்சியில் ‘Moon Sniper’

ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருகிறது. இந்த விமானத்திற்கு 'Moon Sniper' என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ஜப்பானிய விஞ்ஞானிகள் தங்களது விண்வெளித் திட்டத்தின் மூலம் நிலவுக்கு விமானம் அனுப்ப...

காண்டாக்ட் லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு

மருத்துவ வழங்கல் பிரிவில் எந்தவிதமான காண்டாக்ட் லென்ஸ்களும் (Contact Lenses) இல்லாததால், எதிர்காலத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவற்றுக்கான அவசர கொள்முதலில் ஈடுபடும் பட்சத்தில் மாதமொன்றுக்கு சுமார்...

மேலும் 50 வகையான மருந்துகளை இறக்குமதி

நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள்...

Latest news

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு மக்கள் குழுக்கள் மற்றும் மாகாணங்களின்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்...

Must read

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று...