நிலவும் மழையற்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி...
ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸை பதவி நீக்கம் செய்ய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவரை 3 மாதங்களுக்கு அப்பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக வெளிநாட்டு...
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள்...
ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருகிறது.
இந்த விமானத்திற்கு 'Moon Sniper' என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
ஜப்பானிய விஞ்ஞானிகள் தங்களது விண்வெளித் திட்டத்தின் மூலம் நிலவுக்கு விமானம் அனுப்ப...
மருத்துவ வழங்கல் பிரிவில் எந்தவிதமான காண்டாக்ட் லென்ஸ்களும் (Contact Lenses) இல்லாததால், எதிர்காலத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவற்றுக்கான அவசர கொள்முதலில் ஈடுபடும் பட்சத்தில் மாதமொன்றுக்கு சுமார்...
நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த மருந்துகள்...
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளதாகவும்...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி...