கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள்...
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
"ஷி யான் 6" என்ற சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த ஆண்டு ஒக்டோபர்...
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த “செங்கடகல மெனிக்கே” ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கம்பஹாவின் தரலுவை பிரதான பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவின்...
வறட்சியான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை, ரன்ன நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரன்ன நீர் வழங்கல் அமைப்பைச் சேர்ந்த 14,000 குடும்பங்களுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்...
வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அல்லது வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளர் ஒருவர், நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளர் வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து...
அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும்.
கணக்கு துவங்கிய பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனை வற்புறுத்த முயற்சி செய்வார் என்பதில் சந்தேகம் இருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் கூறுகிறது.
போர் முனையில் உக்ரைன் தெரிவித்த வெற்றியின் பற்றாக்குறை மற்றும்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...