உலகையே உலுக்கிய வங்கி மோசடி விசாரணை வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்குகளில் ஒன்றாகும்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு கடுமையான விதிகள்...
உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக 'எக்ஸ்' செய்தியில் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவரது விஜயம் குறித்த திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
டெஸ்லா...
தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்து எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
இந்த தேர்தல் ஜனாதிபதி...
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரான்சிகி (Ransiki) நகருக்கு கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில்...
மாலைத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு...
TikTok மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக...
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருந்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து ஆப்கானிஸ்தானியர்களை நாட்டிலிருந்து வெளியேற்றினால், அந்த நடவடிக்கை...
தெற்கு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கியதை அடுத்து, கடந்த ஆண்டு ஒக்டோபர்...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...