follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உயிரிழப்பு

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு...

அதிகமாக குழந்தைகளை பெறுங்கள் – புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது மக்களை மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருப்பது முக்கியம் என்கிறார். ஒரு தேசமாக வாழ்வதற்கு இது முக்கியம் என்றார். 2022 ஆம் ஆண்டில்,...

டிரம்பை விட பைடனை விரும்புகிறேன்

டொனால்ட் டிரம்பை விட ஜோ பைடனை தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினின் இவ்வாறு தெரிவித்த போதிலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்...

இந்தோனேசியா ஜனாதிபதி தேர்தலில் பிரபோவா சுபியாண்டோ முன்னிலையில்

இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவா சுபியாண்டோ (Prabowo Subianto) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 72 வயதான சுபியாண்டோ, முன்னாள் இராணுவத் தளபதியும், இந்தோனேசியா...

பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்...

கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 08 இந்தியர்கள் விடுதலை

கத்தாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 2022-ஆம்...

அபுதாபியில் முதல் இந்து கோயில்

அபுதாபியின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். 27 ஏக்கரில் அமைந்துள்ள கோயிலுக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் பாரம்பரிய முறைப்படி கற்களால் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்களுக்கு அவசர அறிவிப்பு

பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரச, தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...