ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
4.4 மற்றும் 4.8 எனும் ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர்...
பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதித்துறை அதிகாரங்களை கடுமையாகக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை...
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் உள்ள கட்டிடங்களைச் சுற்றி சுமார் 3,000 பேரைப் பயன்படுத்தி மேலதிக...
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பெய்ரூட்டில் (Beirut) ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது, ஏனெனில் அவரது...
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் ஹொகைடோவிலிருந்து டோக்கியோவிற்கு பயணித்த விமானமொன்று தரையிரங்கிய போது ஐப்பானின் கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான...
ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமானநிலையத்தில் ஜப்பான் எயர்லைன்ஸ் விமானமொன்றுக்கு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஹனேடா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்தும் அதன் கீழிலிருந்தும் தீ வெளியானதாக தெரிவிக்கப்படுகின்றன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஜப்பானில் ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் தளர்த்தியுள்ளது.
அதேநேரம் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜப்பானிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக...
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...