follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

விசா இல்லாமல் சீனா செல்ல 6 நாடுகளுக்கு அனுமதி

ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் சீனா நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா...

உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா

உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா பகுதி என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 5,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்கான தனது விமானச் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தற்போதைய யூத சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் டெல் அவிவ்...

காஸாவில் போர் நிறுத்தம் தொடங்கியது

காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன், ஒவ்வொரு 10 பணயக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல்...

அயர்லாந்தில் குழந்தைகள் மீது கத்திக்குத்து : மக்கள் போராட்டத்தில்

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார். இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும்...

பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது 44.7 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில...

சீனாவில் கண்டறியப்படாத புதிய வகையிலான நிமோனியா

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது. பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன. வட சீனாவில் பரவி...

விளம்பர வருமானம் காஸா மருத்துவமனைக்கு – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் '' என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Latest news

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுடனான தற்போதைய அரச நெருக்கடியாகும்...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று...

Must read

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய...