follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைக் கண்டித்து நியூயார்க்கில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் பின்னணியில், ஆயிரக்கணக்கான...

காஸாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காஸா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த...

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் தெரிவு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் பதவியேற்கவுள்ளார். நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்-ஐ தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.    

காஸாவில் இணைய சேவையை முடக்கியது இஸ்ரேல்

காஸாவில் இருந்த தொலைத்தொடர்பு கருவிகளை, இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் மூலம் தகர்த்துள்ளது. இதனால், அந்த பகுதியில் இணையதள சேவை முடங்கியுள்ளது. காஸா பகுதியில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக இஸ்ரேல்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 3வது நிலநடுக்கம்...

காஸாவுக்கு இஸ்ரேல் 24 மணி நேர காலக்கெடு

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இப்பகுதியில் சுமார் 1.1...

“உயிர் காக்கும் பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்”

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் இராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும்...

பீகார் ரயில் விபத்து – நால்வர் உயிரிழப்பு

டெல்லியில் இருந்து அசாம் நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள்....

Latest news

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம...

Must read

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14)...