follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

இதுவரை யாரும் ருசிக்காத ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

உலக மக்கள் இதுவரை ருசிக்காத பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்று அழைக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் தர்பூசணி செடிகளை இணைத்து இந்த கலப்பின பழத்தை...

நிலவு பயணத்தை தொடங்கியது சந்திரயான்- 3

பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நிலவில் தண்ணீர்...

குப்பைகள் போல் கொட்டப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்

சூடானில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையில் அண்மைக்காலமாக நடக்கும் போர் மற்றும் வன்முறைகள் குறித்த தகவல்களை டெய்லி சிலோன் உங்களுக்கு தந்திருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கின்ற போரினால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படும் அப்பாவி...

Ai இற்கு எதிராக 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாலிவுட் சினிமா பணிப்புறக்கணிப்பு

உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையான ஹாலிவுட்டின் படைப்பாளிகள் மாபெரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர், நடிகைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. அதற்காக 60,000க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள்...

பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பிரான்ஸ், பாரிஸ் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாஸ்டில் தினம் (Bastille Day) அல்லது பிரான்சின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படவுள்ளது. இதன் அரசு விழா தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், தலைநகர்...

வரி அதிகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் 06 பேர் பலி

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கென்யாவின் நைரோபி உட்பட அங்குள்ள முக்கியமான நகரங்களில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. சில இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 க்கும் அதிகமான உயிரிழப்புகள்...

அரிசி இறக்குமதிக்கு இந்தியா தடை?

அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பல வகை அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா...

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

பாகிஸ்தானுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்குவது தொடர்பாகசர்வதேச நாணய நிதி, நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட குறித்த பிரேரணைக்கு நிதி நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

Latest news

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Must read

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான...