ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868 (100 மில்லியன் யூரோ) தனது...
பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள்...
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த மாதம் நடந்த பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள் 3 பேரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சமிஞ்சை பிரிவில் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர்...
உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய வல்லரசுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2050-ம் ஆண்டு உலகப் பொருளாதார வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வரும் என்று Yahoo Finance இணையதளம் கணித்துள்ளது.
PWC...
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா தீர்மானித்துள்ளது.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில் விடுவதற்கான...
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் புதிதாக அறிமுகப்படுத்திய ட்விட்டர் போன்ற Thread செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில்...
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.
ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் (Fagradalsfjall)...
மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான Threads இன்று (06) அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...