புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (07) ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயிறு சத்திரசிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் சத்திரசிகிச்சையின் பின்னர்...
தனது அரை நிர்வாண உடலை தனது குழந்தைகளை வரைவதற்கு அனுமதித்து, அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேரள...
ஈரான் தனது முதலாவது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் (hypersonic ballistic) ஏவுகணையை தயாரித்துள்ளதாக அந்நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
"பத்தாஹ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மற்றும்...
ஆப்பிள் நிறுவனம் நவீனத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஹெட்செட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
"Apple Vision Pro" என்று அழைக்கப்படும் இந்த சாதனம் சுமார் 10 ஆண்டுகளில் ஆப்பிளின் முதல் பெரிய சாதனமாகும்.
இது குறித்து...
எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது.
அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிற...
நாளுக்கு நாள் சரிந்து வரும் எரிபொருள் விலையை சீராக பராமரிக்க, எரிபொருள் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.
ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 1 மில்லியன்...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை.
02 பயணிகள் ரயில்களும் சரக்கு...
செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த உலகின் முதல் நாடாக ஸ்வீடன் மாறியுள்ளது.
மேலும் ஜூன் 8 ஆம் திகதி கோதன்பர்க்கில் முதல் முறையாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தவுள்ளது.
ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனின்...
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பு...
இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தொடரின்...
கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச...