fகஸகஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி கலைத்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகயேவ்வினால் கலைக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐந்தரை ஆண்டுகளாக பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் ஒக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை...
உலகின் அதிக வயதான நபரான பிரெஞ்ச் அருட்சகோதரி ஆண்ட்ரே தமது 118 ஆவது வயதில் நேற்று (17) இயற்கை எய்தினார்.
1904 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த சகோதரி...
உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக...
கோல்டன் குளோப்ஸ்(Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jamie Lee Curtis,...
புலம்பெயர்ந்து வருவோருக்கு "இனி நியூயோர்க்கில் இடமில்லை" என்று நியூயோர்க்கின் நகர மேயர் அறிவித்தார்.
நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரினால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் நியூயார்க்கின் நகர மேயர் விமர்சித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வருவோர்களுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் தொடர்பில் அமெரிக்க...
சுமார் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 2022 இல் 1.4118 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021 உடன் ஒப்பிடும்போது 850,000 பேர்...
பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள்...
நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன...
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை...