உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன் தொட்டி வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, பெர்லினில் உள்ள Radisson Blu ஹோட்டலில் அமைந்துள்ள AquaDom, 100 க்கும் மேற்பட்ட இனங்களைச்...
2023 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன் விளைவாக, அங்கு நோய் பரவல்...
வருங்கால சந்ததியினருக்கு புகைபிடிப்பதை படிப்படியாக குறைக்க நியூசிலாந்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின்படி அடுத்த வருடம் முதல் நாட்டில் புகைப்பிடிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்வதே...
உக்ரைன் போர் தொடங்கி பத்து மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரை உடனே நிறுத்த வேண்டும்...
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள், COVID-19 உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது.
அதன்படி, ஜனவரி மாதம் WHO இன் COVID-19 அவசரநிலைக் குழு...
இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் 5 ஆண்டுகளில் 35 493 பெண்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும்...
சீனாவில் கொவிட் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, நாட்டின் மருத்துவமனை அமைப்பு கடுமையான அழுத்தத்தில் இருக்கத் தொடங்கியுள்ளது.
சில மருத்துவமனைகள் சமீப நாட்களில்...
திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது குற்றமாக கருதி இந்தோனேசியா விதித்துள்ள சட்டங்கள் சுற்றுலா பயணிகளை பாதிக்காது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டங்களின்படி, திருமணமாகாதவர்கள் உடலுறவில் ஈடுபடுவோருக்கு...
உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
இந்தத் தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை...
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது...
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன...