follow the truth

follow the truth

July, 4, 2025

உலகம்

ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய ஈலோன் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனை தெரிவித்துள்ளார். 'ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார். ஷேக் கலீஃபா பின் சயீத் அல்...

முதல் தடவையாக முடக்கப்பட்ட வட கொரியா

கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று உலுக்கி வந்த நிலையில் முதன்முறையாக வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள்...

தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழ்நாட்டுக்கு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடைபெற்று...

பாகிஸ்தானில் சீனி ஏற்றுமதிக்கு தடை

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சீனி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு...

ஆர்ப்பாட்டத்தை கலைக்க இராணுவத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இராணுவ பிரசன்னத்தை ஈடுபடுத்தியமை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் பிறைஸ்(Ned Price) இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அமைதியான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக,...

இலங்கையில் அமைதி நிலவ இந்திய மணல் சிற்பக் கலைஞரின் மணல் ஓவியம்

இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் ஓவியம் ஒன்றை செதுக்கியுள்ளார். குறித்த மணல் ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த மணல் சிற்பதை சுதர்சன் பட்நாயக்...

கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வேன் – ரணில்

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இந்த விடயம்...

Latest news

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன்...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...