follow the truth

follow the truth

July, 4, 2025

உலகம்

20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்

ஸ்பெயினில் 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட...

கொரோனா விதிகளை மீறி விருந்துபசாரம் – மன்னிப்புக் கோரிய பிரிட்டன் பிரதமர்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று(19) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Jhonson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக...

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேர்ச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான...

சீனாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

சீனாவில் தினமும் 20,000 தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்கார் நகரில் கடந்த 24...

போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரில் இங்கிலாந்தின் நிலைப்பாடு காரணமாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவிக்கையில்,...

ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார். முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால்,...

நியூயோர்க் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

அமேரிக்கா நியுயோர்க்கில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க கைது செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவைத் தாண்டி உலகளவில்...

பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தடுப்பிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, பிரதமர் போரிஸ்...

Latest news

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன்...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...