follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

உக்ரைன் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவோம் – நேட்டோ அறிவிப்பு

உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு...

உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போடாது – உக்ரைன் ஜனாதிபதி (VIDEO)

உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். “போலிகளை நம்பாதீர்கள். நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம். சரணடைய முடியாது. யாரும்...

ரஷ்ய படைவீரர்கள் 3,500 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் இராணுவம் ரஷ்யவுக்கு சொந்தமான 14  விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 யுத்த தாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதுடன் உக்ரைன் இராணுவத்தினரின் தாக்குதலில் 3,500 ரஷ்ய வீரர்கள்...

ரஷ்ய தாக்குதலை முறியடித்தது உக்ரைன்

உக்ரைன் தலைநகரம் கிய்வ்வில் ரஷ்ய தாக்குதலை உக்ரைன் இராணுவம் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – உக்ரேன்

உக்ரேன் அமைதியை வேண்டுவதாகவும், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) தொடர்பான நடுநிலைமை உள்ளடங்கலாக ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்குத் தயாரென உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைகஹலியோ பொடொலயாக்  தெரிவித்துள்ளார். பேச்சுக்கள் சாத்தியமென்றால், அவை நடைபெற வேண்டுமென்றும்,...

ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு!

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம்...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்! கொல்லப்பட்ட பொதுமக்கள்

உக்ரைன் மீது நடத்தப்பட்ட ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. எரிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் குறைந்தது 127 பொதுமக்கள்...

இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதித்தது ரஷ்யா

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து உட்பட அனைத்து பிரித்தானியா விமானங்களுக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...