பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை இல்லா...
கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதில் 39 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராமில் இதுகுறித்த பாவ்லோ கைரிலென்கோவின் பதிவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஷெல் குண்டு தாக்குதலின் போது...
பாகிஸ்தானில் தேசியப் பேரவை எனப்படும் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக சபாநாயகர் அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. பிரதமர் இம்ரான் கான்,...
உக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பொதுச் சபை இன்று இடை...
ஒமிக்ரோன் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய உருமாற்றத்திற்கு “XE” வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் ஒமிக்ரோன் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமிக்ரோன் வைரசில் உள்ள...
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார இறுதியில் பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக வெள்ளை...
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தை கலைக்க...
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.
சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த...
திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பின்...