பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த...
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலையால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி நேற்று...
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த செயலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தை போன்று சமூக வலைதளங்களுக்கு மாற்றாக அறிமுகம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல...
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் பிரவேசிக்க விசா அனுமதி பெற்ற அனைவருக்கும் சுமார் இரண்டு வருட காலம் மூடப்பட்டிருந்த அவுஸ்திரேலிய எல்லை, இன்று முதல் திறக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய எல்லைக்குள் வருகைத் தருவோர், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பது கட்டாயமானதாகும்.
அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு...
பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
95 வயதான மகாராணி கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகள் காணப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...