உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருநாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் சிலர் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோவில் உக்ரைன்...
ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களையும்...
கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும்...
பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸின் மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கமில்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கிளாரன்ஸ் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது கணவரும் இளவரசருமான சார்ல்ஸுக்கு கொரோனா...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த காரணமாக 54 சீன செயலிகளுக்கு (Apps) இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தகவலை இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) உயர்மட்ட ஆதராங்கள் தெரிவித்துள்ளன.
2020...
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை...
உக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னியாயில், 48 மணி நேரத்துக்குள் உக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்றும் வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டவர்கள்...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...